tamilnadu

திருவையாறு காவிரியில் தூய்மைப் பணி

 தஞ்சாவூர், ஜூன் 14- டெல்டா பாசனத்துக்காக, கல்லணை யில் இருந்து ஜூன் 16-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன், கல்ல ணையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பாசன தண்ணீர் திறக்க உள்ள நிலையில், திருவையாறில் காவிரி ஆற்றி னைத் தூய்மை செய்யும் பணி நடை பெற்றது. திருவையாறு ஓடத்துறை படித் துறை, புஷ்ப மண்டப படித்துறை, கல் யாணமகால் படித்துறை உள்ளிட்ட பகுதி களில் டன் கணக்கில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.