சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உலக மகளிர் தினவிழா ஒன்றியக்குழு தலைவர் ரா.லலிதா தலைமையில் திங்களன்று கொண் டாடப்பட்டது. இவ்விழாவில் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள், பி.டி.ஓ க்கள் சீ.வெங்கடேசன், அ.செல்வராஜ், உதவி பொறியாளர் துரைசாமி, வட்டார சுகாதார ஆய் வாளர் சுசீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.