உலக வன நாளை முன்னிட்டு சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சூழல் சுற்றுலா பூங்காவில் வனத்துறையினர் மரக்கன்றுகளை நட்டனர்.. ஏற்காடு வனச்சரகர் சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், ஏற்காடு தாவர மதிப்பீட்டு துறை விஞ்ஞானி கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.