சேலம் சாமிநாதபுரம் பகுதியில் பழமைவாய்ந்த மரத்தை வெட்டிய குவாலிட்டி திருமண மண்டப உரிமையாளரை, வாலிபர் சங்கத் தின் வடக்கு மாநகர குழு தலைவர் சதீஷ்குமார் தலைமையில் பொது மக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.