tamilnadu

img

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து தொடர் போராட்டம்

எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதைக் கண்டித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக சங்கத்தின் சேலம் கோட்ட இணைச் செயலாளர் ஏ.மாதேஸ்வ ரன் தெரிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சங்கத்தின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர், செல்வகுமார், காப்பீட்டு கழக ஊழியர் சங்க ஓய்வு பெற்றோர் அமைப்பின் தலைவர் சோமசுந்தரம், கிளைச் செயலாளர் மகேந்தி ரன் ஆகியோர் உடனிருந்தனர்.