tamilnadu

img

சேலத்தில் நீரில் மூழ்கி 4 கல்லூரி மாணவர்கள் பலி


  சேலம் அருகே கல்வடங்கம் ஆற்றில் குளிக்க சென்ற 4 கல்லூரி மாணவ்ர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு,
சேலம் மாவட்டம் எடபாடி அருகே உள்ள கல்வடங்கம் ஆற்றில் கல்லூரி மாணவர்கள் 10 பேர் குளிக்க சென்றுள்ளனர் அதில் 4 பேர் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பாண்டியராஜன், மணிகண்டன்,மற்றொருவரின் பெயரும் மணிகண்டன் மற்றும் முத்துசாமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதில் மணிகண்டம் என்பவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்ற மூவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்.