“66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த (ஸ்பெயின் நாட்டு) தம்பதி, வட இந்தியாவில் 7 பேர் கும்பலால் வல்லுறவு செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும் கலாச்சார பெருமையா?” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.