tamilnadu

img

பெருவெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,406 கோடி செலவிட்டுள்ளது

பெருவெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு இதுவரை ரூ.3,406 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் பேரிடரை சமாளிக்க தேவையான தேசிய பேரிடர் நிதியை கோரும் உரிமை மாநிலத்திற்கு இருந்தும் தமிழ்நாடு கோரிய ரூ.18,214 கோடியை ஒன்றிய அரசு வழங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் மீது அலட்சியம் காட்டி மோடி ஏன் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட வேண்டும்? காரணம் பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கிறார். மோடி தமிழ்நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்புகிறாரா? அல்லது அவர்களை ஆட்சி செய்ய விரும்புகிறாரா? என பல்வேறு கேள்விகள் எழுகின்றன. 

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்