சென்னை, மே 9 நீட் தேர்வை எழுதாதவர்களுக்கும் அல்லது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவர்களும் எம்பிபிஎஸ்யில் சேர முடியும் என்று இந்திய மருத்துவ கழகம்அறிவித்துள்ளது. கடந்த 05. 04. 2019 அன்று இந்திய மருத்துவ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வெளிநாட்டில் எம்பிபிஎஸ் படிக்க உத்தேசித்துள்ள மாணவர்கள் 2019 ஆண்டின் நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பாக வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் அட்மிசன் பெற்று இருந்தால் அவர்களுக்கு நீட் தேவையில்லை என்று அறிவித்துள்ளது. இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்த விரும்பும் மாணவர்களுக்கு சென்னை தி.நகரில் உள்ள எடக்ஷர் வெளிநாட்டு கல்வி ஆலோசனை மையம் (நுநுனுஓஊஹசுநு) மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதிக்குள் ஐரோப்பாவில் மருத்துவ படிப்பை பெற்றுத்தர ஏற்பாடு செய்து வருகிறது. ரூ.1,75,000 மட்டுமே கல்வி கட்டணம். தங்கும் விடுதி வசதி தேவை என்றால் வருடத்திற்கு ரூ. 2,50,000 வரை மட்டுமே செலவாகும் என்று இந்த நிறுவனத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் 2018-2019 ஆண்டு மாணவர்கள் 89395 22407 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு இந்நிறுவனத்திடம் மேலும் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.