தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக ளுக்காக கவுன்சிலிங் இரண்டு கட்டங்க ளாக நடைபெற்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக ளுக்காக கவுன்சிலிங் இரண்டு கட்டங்க ளாக நடைபெற்றது.
நீட் தேர்வை எழுதாதவர்களுக்கும் அல்லது நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாத மாணவர்களும் எம்பிபிஎஸ்யில் சேர முடியும் என்று இந்திய மருத்துவ கழகம்அறிவித்துள்ளது.
நிகழாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது