tamilnadu

img

குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பழுதடைந்த சுவர்கள் சீரமைக்க வேண்டும்என மக்கள் கோரிக்கை

சென்னை மயிலாப்பூர் தொகுதி, ராஜா முத்தையா புரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, சி-பிளாக் மேற்கூரை செவ்வாயன்று (ஜூலை 23) இரவு இடிந்து விழுந்தது. மேலும், குடியிருப்புகளின் படிக்கெட்டுகள், சன்ஷேடுகள், கைப்பிடி சுவர்கள் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே பெரிய விபத்து நிகழும் முன் குடிசைமாற்று வாரியம் அவற்றை சீரமைக்க வேண்டும்என அங்குள்ள மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.