பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவு நமது நிருபர் மே 27, 2020 5/27/2020 12:00:00 AM பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவினை கைவிக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மக்களிடையே கபசுர குடிநீர் வழங்கியபடி பிரச்சாரம் செய்து வருகின்ற னர். இடம்: சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி, பெரும்பாக்கம். Tags மத்திய அரசின் முடிவு