tamilnadu

img

தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு பாதுகாப்பு கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்....

தலித் மற்றும் பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனொரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

;