tamilnadu

img

தமிழக காவல்துறை 23 அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது

சென்னை, ஆக.14- சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கப்படவுள்ளது.

குடியரசுத் தலை வரின் தகைசால் பணிக் கான விருதுகள் தமி ழகத்தை சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் ஏடி ஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமி ழக காவல் துறையைச் சோ்ந்த ஐஜி கண்ணன், ஐஜி பாபு, காவல் ஆணையர் பிரவீன் குமார், டிஎஸ்பி மனோகரன், டிஎஸ்பி டில்லி பாபு, டிஎஸ்பி சங்கு, ஏஎஸ்பி ஸ்டீபன், காவல் ஆய்வாளர் சந்திரசேகர் உட்பட 21 பேருக்கும், ஊர்க் காவல் படையை சேர்ந்த 3 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.