முன்னெச்சரிக்கை...
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . புயல் பாதிப்பை கருத்தில்கொண்டு மீனவர்கள் தங்களது படகுகளை புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.