சென்னை பெரம்பூரில் பழைய பின்னி ஆலை அருகே ஸ்டீபன்சன் சாலையில் ஓட்டேரி கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூலை 1) திறந்து வைத்தார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மேயர் பிரியா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்