tamilnadu

img

தென்சென்னையில் மாநில சிறப்பு மாநாடு

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) சார்பில் ஆக.1 அன்று தென்சென்னையில் மாநில சிறப்பு மாநாடு நடைபெறஉள்ளது. இதனையொட்டி மதுரவாயலில் நடைபெற்ற கருத்தரங்கில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.திருவேட்டை பேசினார். இந்நிகழ்விற்கு முறைசாரா சங்க மாவட்ட துணைச் செயலாளர் வி.தாமஸ் தலைமை தாங்கினார். ‘மெஸ்’ இணைச் செயலாளர் எஸ்.குமார், கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.நடராஜன், வீட்டு வேலை சங்க மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.விஜயா, ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் இ.உமாபதி, கட்டுமான சங்க கிழக்கு பகுதி செயலாளர் ஜெ.பழனி, ஆட்டோ சங்க தெற்கு பகுதி செயலாளர் கே.சுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர்.