மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டக்குழு சார்பில் வெள்ளியன்று (மார்ச் 15) அரும்பாக்கத்தில் ‘மாநில உரிமை, மகளிர் உரிமை அரசியல் பொதுக்கூட்டம்` நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத்திடம், தேர்தல் நிதியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன் வழங்கினார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர்.