மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி மாநிலக்கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக புதனன்று (ஜூலை 26) போராட்டம் நடத்தினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் மிருதுளா, மாநிலக்குழு உறுப்பினர் கு.தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.
மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி மாநிலக்கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக புதனன்று (ஜூலை 26) போராட்டம் நடத்தினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் மிருதுளா, மாநிலக்குழு உறுப்பினர் கு.தமிழ் உள்ளிட்டோர் பேசினர்.