ஸ்ரீநாராயணகுரு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ‘தடைகளை உடை’ திறன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடினார். பள்ளி தாளாளர் சின்னசாமி சித்ரூபானந்தா,சென்னை மெட்ரோ மண்டல ஒருங்கிணைப்பாளர் எஸ்.பிரகாஷ், தலைமையாசிரியர் ரங்கநாதன், சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.