சாதி ஆதிக்க வெறியர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தோழர் அசோக் முதலாம் ஆண்டு நினைவு தினம் வெள்ளியன்று (ஜூன் 12) அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னையில் பல்வேறு பகுதிகளில் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.