tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார அலுவலகத்தை, கட்சியின் மூத்த தலைவர் எம்.வீரபத்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார அலுவலகத்தை, கட்சியின் மூத்த தலைவர் எம்.வீரபத்திரன் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் அண்ணாமலை, ப.செல்வன், இரா.பாரி, அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.