திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார அலுவலகத்தை, கட்சியின் மூத்த தலைவர் எம்.வீரபத்திரன் திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் அண்ணாமலை, ப.செல்வன், இரா.பாரி, அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.