tamilnadu

img

சிஐடியு அகில இந்திய மாநாட்டை நோக்கி பல்வேறு மையங்களிலிருந்து தியாகச் சுடர்கள் புறப்பட்டன

சென்னையில் ஜனவரி 23-27 தேதிகளில் நடைபெற உள்ள சிஐடியு அகில இந்திய மாநாட்டை நோக்கி, ஜனவரி 19 ஞாயிறன்று தமிழகத்தின் பல்வேறு மையங்களிலிருந்து தியாகச் சுடர்கள் புறப்பட்டன.  சென்னை திருவொற்றியூரிலிருந்து தோழர் வி.பி.சிந்தன் நினைவுச்சுடர், புதுச்சேரியிலிருந்து புதுவை தியாகிகள் நினைவுச் சுடர், குமரி மாவட்டம் மாத்தூரிலிருந்து தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவுச்சுடர் ஆகியவை புறப்பட்டன. (செய்தி : 3)

;