tamilnadu

img

விபத்துகள் ஏற்படுத்தும் சாலை ஓரம் மணல் திட்டுக்கள்

சென்னையில் பல இடங்களில் சாலை மற்றும் பாலங்களின் ஓரம் மணல்  சிரிய திட்டுக்கள் போல் காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது.  எனவே உயிர் பலி ஏற்படுவதற்கு முன்  மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (இடம்: பெரம்பூர், முரசொலி பாலம்)