tamilnadu

img

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக் குடியிருப்பு பகுதியில் உள்ள திருநகரைச் சேர்ந்த பணி ஓய்வு

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படைக் குடியிருப்பு பகுதியில் உள்ள திருநகரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற காவல் துணை ஆய்வாளர் விஜயசாமியின் மகன் வி.மணிகண்டன் (36) காற்று மாசடைவதை தடுக்க வலியுறுத்தியும், மரக்கன்றுகள் நடுவதின் அவசியம் குறித்தும் வலியுறுத்தியும் இம்மாதம் 12 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கினார். தனது ஒற்றைக்காலிலேயே மிதிவண்டியை மிதித்துக்கொண்டு பல ஊர்களைக் கடந்து சனிக்கிழமை (டிச.28)காஞ்சிபுரம் வந்தார்.

;