tamilnadu

img

கிருமி நாசினி தெளிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கள்

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த முடிதிருத்தும் ஊழியர்கள் பூ விற்கும் தொழில் செய்பவர்கள், கிருமி நாசினி தெளிக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா  நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.