கிருமி நாசினி தெளிக்கும் தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கள் நமது நிருபர் மே 26, 2020 5/26/2020 12:00:00 AM ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த முடிதிருத்தும் ஊழியர்கள் பூ விற்கும் தொழில் செய்பவர்கள், கிருமி நாசினி தெளிக்கும் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். Tags நிவாரண பொருட்கள் வழங்கள்