tamilnadu

img

மக்களின் உரிமையை காக்க மேற்கு வங்கத்தில் “நீதி யாத்திரை”

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழங்கவும், மக்களின் உரிமையை காக்கவும், ஊழல் பிடியில் சிக்கி, அழிவு சக்திகளிடமிருந்து மாநிலத்தை காப்பாற்றக் கோரி
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கூச் பகுதியில் “இன்சாப் (நீதி) யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் தொடங்கியது.
மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் இந்த “இன்சாப் (நீதி) யாத்திரை” இந்த ஜனவரி 7 அன்று கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது.