tamilnadu

img

மோடிக்கு என்ன உரிமை உள்ளது?

“மழை வெள்ள பாதிப்பை திமுக அரசு சரியாக கையாளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். வெள்ளப் பாதிப்பின் போது உதவியவர்கள், பொன்னும் பொருளும் கொடுத்தவர்கள், சேற்றில் நடந்தவர்களுக்கு மட்டுமே வெள்ளத்தைப் பற்றி பேச உரிமை உண்டு. வானத்தில் பறந்து கூட பார்க்காதவர்களுக்கு வெள்ளத்தைப் பற்றி பேச என்ன உரிமை இருக்கிறது?” என்று தமிழக அமைச்சர் துரைமுருகன் சாடியுள்ளார்.