tamilnadu

img

கொரோனா தொற்றுநோய் பரவி வருவது குறித்தும், தடுப்பு நடவடிக்கை

சிதம்பரம், மார்ச் 25- பரங்கிப்பேட்டை ஒன்றியம் சி. கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதி களில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை யாக அனைத்து வீடுகள் மற்றும் வணிக வளா கங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து  பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப் பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வர் வேணுகோபால், பரங்கிப்பேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி, வட்டார  வளர்ச்சி அலுவலர் சிவஞானம் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டு ஊராட்சியில் உள்ள  ஒவ்வொரு வீடாக சென்று கிருமி நாசினி களை அடிக்க வேண்டும் என வலியு றுத்தினர்.