tamilnadu

img

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி  சாராட்சியர் விசுமகாஜனிடம் மனு

சிதம்பரம் சின்னக்கடைதெரு, திருவள்ளுவர் தெருவில் பொது மக்களுக்கு இடையூறாகவும், பள்ளி மற்றும் கோவில், குடியிருப்புகள், பேருந்து நிறுத்தத்தின் அருகே சட்டத்திற்கு முரணாகவும் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி  சாராட்சியர் விசுமகாஜனிடம் மனு அளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.