tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ.கீரனூர் கிளை சார்பில் மனு

உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்கள் 27 பேருக்கு முதியோர் ஓய்வூதிய தொகை வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உ.கீரனூர் கிளை சார்பில் வட்டாட்சியரிடம் வெள்ளியன்று (மார்ச் 20) மனு அளிக்கப்பட்டது. இதில் நகரச் செயலாளர் கே.தங்கராசு, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.தேவி, நகரக்குழு உறுப்பினர்கள் வீ.சந்திரா, பி.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.