tamilnadu

img

‘இது காலச் சூழ்நிலை...’

அதிமுகவில் முன்பு எனக்காக வேலை பார்த்தவர்கள், இப்போது எனக்கு எதிராக வேலைப் பார்க்கிறார்கள். இது காலச் சூழ்நிலை. யாரையும் பொதுவாக இதில் குற்றம்சாட்ட முடியாது. என்னைக் கேள்வி கேட்பதற்கு ஆர்.பி. உதயகுமாருக்கு தகுதியும் இல்லை, திறமையும் இல்லை. வாளி, பலாப்பழம் மற்றும் திராட்சை பழம் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கேட்டுள்ளேன்” என்று பாஜக-வால் ஏமாற்றப்பட்டு, சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.