tamilnadu

img

மக்கள் சந்திப்பு இயக்கம்

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள மக்களுக்கு நிவாரணம் கோரி வியாழனன்று (ஆக.20) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியசென்னை மாவட்டம் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் தொடங்கியது, புரசைவாக்கம் வியாபாரிகள் கிளை சார்பில் நடைபெற்ற பிரச்சாரத்தை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தொடங்கி வைத்தார். எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், பகுதிக்குழு உறுப்பினர் மூர்த்தி, கிளைச்செயலாளர் வில்லியம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்

;