வர்க்க சமூகத்தில் மனிதர்களின் இயல்பான குணமாகவும், சாராம்சமாகவும் இருப்பது அவர்களுடைய வர்க்கத் தன்மையே. வர்க்க சமூகத்தில் மனிதர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே வாழ்கின்றனர். எனவே, மனிதர்களின் சமூகத்தன்மை அவர்களுடைய வர்க்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.
- லியூ சோ ஷி -