tamilnadu

காலமானார்

சென்னை, ஜூலை 6 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயிரம் விளக்கு பகுதி, புஷ்பாநகர் கிளை உறுப்பி னரும், ஆட்டோ டாக்சி ஓட்டுநர் சங்கத்தின் வடக்கு பகுதி நிர்வாகி யுமான ஜெ.பாலாஜியின் தாயார் ஜெ.ஆண்டாள் திங்களன்று (ஜூலை 6) காலமானார். அவ ருக்கு வயது 85 அன்னாரது உடல் எண்.1, சேரன் தெரு, சங்கமித்ரா அவென்யு, பரணிபுத்தூர் ஊராட்சி, ஐயப்பன்தாங்கல், சென்னை-122 என்ற முகவரியில் வைக்கப்பட்டது. அவரது இறுதி  நிகழ்ச்சி செவ்வாயன்று (ஜூலை 7)  காலை 10 மணி அளவில் ஐயப்பன்  தாங்கலில் நடைபெறுகிறது.