பொதுமக்களிடம் குப்பையை கொட்டக்கூடாது என்று சொல்லும் மாநகராட்சி நிர்வாகமே மண்டலம் 4ல், திருத்தங்கல்நாடார் கல்லூரியிலிருந்து மணலி நோக்கிச் செல்லும் வழுதலை மேடு பிரதான சாலையில் தான் குப்பையை கொட்டுகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி சரவணனிடம் கேட்டபோது, பொதுமக்கள் கொட்டுவதால் நாங்கள் கொட்டுகிறோம் என அலட்சியமாக பதில் சொல்கிறார்.