“2019 முதல் வாங்கிய தேர்தல் பத்திரம் எவ்வளவு? பணமாக்கப்பட்டது எத்தனை? என உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ இப்போது ஒரே நாளில் தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், கடந்த மார்ச் 4 அன்று தவறான தகவல்களை அளித்ததற்காகவும் தவறான வாதங்களை முன்வைத்ததற்காகவும் எஸ்பிஐ நிர்வாகம் மற்றும் அவர்களின் வழக்கறிஞர் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா?” என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.