tamilnadu

துணை முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை:
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் ஞாயிறன்று (செப்.20) அனுமதிக்கப்பட்டார்.முன்னதாக, மே மாதம் பன்னீர்செல்வம் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள அவர் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்று மருத்துவமனை சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்நிலையில், மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத் துவ பரிசோதனை முடிந்த ஞாயிறன்று வீடு திரும்பினார். 

;