தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் வேகமாக, துரிதமாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும். அதிகனமழை பெய்ததால் திருநெல்வேலியில் 8 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.