tamilnadu

img

வருத்தமளிக்கும் செய்திகள்

“உடுமலைப்பேட்டையில், 17 வயது சிறுமி கும்பல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கும்பல் பாலியல் வன்கொடுமை செய்திகளை தொடர்ந்து கேட்பது வருத்தமளிக்கிறது. முதலில் மிரட்டும்போதே புகார் அளித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்களை தவிர்த்திருக்கலாம்; சமூக சீர்கேட்டைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்”  அமைச்சர் கீதா ஜீவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.