tamilnadu

img

வேட்பாளர் கிடைக்காத பாஜக!

“தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிட வேட்பாளர்களே கிடைக்காததால் தான், இரண்டு மாநிலங்களில் ஆளுநராகப் பதவி வகித்த தமிழிசை சவுந்தரராஜனை ராஜினாமா செய்ய வைத்து, தென்சென்னை தொகுதியில், பாஜக தலைமை போட்டியிட வைத்துள்ளது. இது தான் பாஜகவின் நிலையாக உள்ளது. தமிழக மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் 2014-இல் ஆட்சிக்கு வந்த போதே, கச்சத் தீவு குறித்து பாஜக பேசியிருக்க வேண்டும்” என்று அதிமுக பேச்சாளரும் நடிகையுமான கவுதமி விமர்சித்துள்ளார்.