மாமேதை லெனின் நினைவுதின நூற்றாண்டு நிகழ்ச்சி புதனன்று (ஜன.24) சைதாப்பேட்டையில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்
மதுக்கூர் இராமலிங்கத்திடம் தேர்தல் நிதி முதற்கட்டமாக 5.45 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.