tamilnadu

img

இளையராஜாவின் மகள் பவதாரணி மரணம்

சென்னை, ஜன.25- இளையராஜாவின் மகள் பவதாரணி (47) வியாழனன்று மாலை மறைந்தார். அவர் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்த நிலையில், அதற் காக ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு சென்றிருந்தார். 5 மாதங்க ளாக உடல் நலப்பிரச்சனை யில் இருந்தவர் இலங்கை யில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாரதி திரைப்படத்தில் “மயில் போல பொண்ணு” என்ற பாடலை பாடியதால் பவதார ணிக்கு தேசிய விருது கிடைத் தது குறிப்பிடத்தக்கது.