tamilnadu

img

அவசியமான சுதந்திரம்...

“பத்திரிகை சுதந்திரம் மிக அவசியமானது. அதனைப் பாதுகாப்பது பத்திரிகையாளர்களின் கடமையும் கூட. பத்திரிகை சுதந்திரம் என்பது பத்திரிகை உரிமையாளரின் சுதந்திரம் அல்ல. மக்களுக்கு உண்மை அறியும் சுதந்திரம். அதனை மறுப்போரை நிராகரிக்க வாசகர்களும், எதிர்த்து நிற்க  பத்திரிகையாளர்களும் முன்வரும்போதே பத்திரிகை சுதந்திரம் காக்கப்படும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே. பத்மநாபன் குறிப்பிட்டுள்ளார்.