அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் இலவச மருத்துவ முகாம் நம்மாள்வார்பேட்டை மூலிகை பூங்காவில் நடைபெற்றது. இதில் மாதர் சங்க நிர்வாகி பா.தேவி, தலைமை தாங்கினார். ஜி5 காவல்நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி, ஹேமாவதி (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 150 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .