“கடந்த 10 ஆண்டுகளாக பணக்காரன் பணக்காரனாக இருக்கிறான். ஏழை ஏழையாகவே இருக்கிறான். உலகிலேயே பணக்காரனுக்கு உதவும் ஒரே அரசு பாஜக அரசு தான். ஏழையின் பேச்சு எவனுக்குத் தான் கேட்டது. இந்த முறை அவர்களை (பாஜகவை) வெளியேற்றிவிட்டால் போதும். எல்லாம் சரியாகிவிடும். அதற்குத் தான் நாங்கள் போராடி கொண்டிருக்கிறோம்” என்று மக்கள் நீதி மய்யம் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன் கூறியுள்ளார்.