கறுப்புப் பணத்தை வெள்ளை யாக்குவதற்காக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவை சலவை இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது.
வங்கிகளின் நம்பகத்தன் மையை அழித்து கருப்புப் பணத்தை வங்கிக்கணக் கில் சேர்க்க பாஜக உதவி யது. அமலாக்கப் பிரிவை வைத்து மிரட்டி பாஜகவின் கணக்கில் தேர்தல் பத்தி ரங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த தேர் தல் எழுப்பும் கேள்வி, மதச்சார்பற்ற அரசு வாழ வேண்டுமா அல்லது மதவாத அரசி யல் வெற்றி பெற வேண்டுமா என்பதுதான்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம்