tamilnadu

மின் இணைப்பு  வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய அதிகாரி ஜான்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை  தண்டனை

சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த 2008இல் தற்காலிக வீட்டு மின் இணைப்பு  வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய அதிகாரி ஜான்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை  தண்டனை, ரூ.40,000 அபராதம் விதித்து மாவட்ட  குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.