சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த 2008இல் தற்காலிக வீட்டு மின் இணைப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய அதிகாரி ஜான்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40,000 அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை வேளச்சேரி பகுதியில் கடந்த 2008இல் தற்காலிக வீட்டு மின் இணைப்பு வழங்க ரூ.5000 லஞ்சம் வாங்கி கைதான மின் வாரிய அதிகாரி ஜான்சனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40,000 அபராதம் விதித்து மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.