tamilnadu

img

பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வலியுறுத்தி மாவட்டஆட்சியரி மனு

கல்வி,  வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்வி நிலையங்களில் வர்மா  கமிட்டி பரிந்துரைப்படி குழுஅமைத்து அதை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர்  சங்கத்தின் வட சென்னை மாவட்ட மாணவிகள் உபகுழுசார்பில் திங்களன்று (மார்ச்16) சென்னை மாவட்டஆட்சியரி டம் நேரடியாக மனுகொடுக்கப்பட்டது. இதில் மிருதுள, இணைச்செயலாளர்கள் யுகசாந்தி, யுவஸ்ரீ, ரோஸ்லின் மேரி, மோனிகா தர்ஷினி ஆகியோர் பங்கேற்றனர்.