“அவகாசம் கேட்ட எஸ்பிஐ மனு தள்ளுபடி... மார்ச் 12-க்குள் விவரம் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு... பாஜக ஊழலுக்கு எஸ்பிஐ துணை போனது, இன்றைய நீதிமன்ற உத்தரவு மொத்தத்தையும் திசை திருப்பத்தான் குடியுரிமைத் திருத்தச் சட்ட விதிகளோ... இதுதான் அவமானகரமான மற்றும் பாஜகவின் கறைபடிந்த அரசியல்” என்று சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி விமர்சித்துள்ளார்.